158
காரைக்குடியில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக கருணாநிதி நகர் பகுதியில் குடியிருப்புகளை சுற்றி மழை நீருடன், சாக்கடைநீரும் தேங்கி இரவு நேரங்களில் வீட்டுக்குள் பூச்சிகள் வருவதாகவும், நோய் பரவும்...

8304
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் பிரிந்தநாளை அனுசரிப்பதற்காக, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர்.  கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நா...

68562
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே காதலை கைவிட்ட ஆத்திரத்தில் மருத்துவ மாணவியின் வீட்டை நண்பர்களுடன் சேர்ந்து போதை இளைஞன் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிகரை கிராமத்தைச் சேர்ந்த அந...

6379
தமிழகத்தில்  தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையின் செயல்பாட்டை நிறுத்திவைக்க வேண்டும் என்று மலையாள திரையுல...

5803
தமிழகத்தில் 6 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. மதுரை, வ...

5280
வருமான வரித்துறை நோட்டீஸை ரத்து செய்யக்கோரி, சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி கார்த்தி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இவ்வழக்கை விசாரித்த...

4962
தாயின் கைவிரலில் இருந்து கழண்டு விழுந்த அரைபவுன் தங்க மோதிரத்தை எடுத்து 2 வயது பெண் குழந்தை விழுங்கிய விபரீத சம்பவம் சிவகங்கையில்  நிகழ்ந்துள்ளது. குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய  தங்க...



BIG STORY